-O- பெரியேரி கிராமம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...ஊர்ப்பொதுமக்கள்.......பெரியேரி வீரமணி (9047235909 - 8144322737 - 9543473522)...
-O- வீரமணி பெரியேரி -O- திருவள்ளுவர் பல்கலைகழத்தின் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது.பார்க்க இங்கே சொடுக்கவும்... -O- பெரியேரியில் கடன் தொல்லையால் தூங்கிக்கொண்டிருந்த மனைவியின் காதில் விஷத்தை ஊற்றி விட்டு தற்கொலைக்கு முயன்ற பால் வியாபாரி. -O- பெரியேரியில் மழை வெளுத்துக்கட்டியது மக்கள் வீட்டிலேயே முடக்கம் -O- பெரியேரி வடிவேல் திடீர் உடல்நல பாதிப்பு, சேலத்தில் அனுமதி... -O- பெரியேரி உமாபிரியதர்ஷினி - திருச்சி வணங்காமுடி திருமண கோஷ்டி சென்றபஸ் கவிழ்ந்து 30 பேர் காயம். Powered By வீரமணி பெரியேரி


சனி, 27 அக்டோபர், 2012

பெரியேரி சின்னத்தம்பி வேன் மோதி பலி

30 April 2012
சின்னசேலம் அருகே பைக் மீது வேன் மோதிய விபத்தில் வாலிபர் இறந்தார். மற்றொருவர் படுகாயமடைந்தார்.
சேலம் மாவட்டம் பெரியேரி கிராமத்தை சேர்ந்த பன்னீர்செல்வம் மகன் சின்னத்தம்பி(20). இவர் தனது சித்தப்பா மகன் கோபி(20)என்பவருடன் கடந்த 29ம்தேதி வி.கூட்ரோட்டில் இருந்து சின்னசேலத்திற்கு மோட்டார் பைக்கில் வந்தனர். வாசுதேவனூர் பாலம் அருகே வரும்போது சேலத்தில் இருந்து வந்த மகேந்திரா வேன் அவர்கள் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த இருவரும் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சின்னத்தம்பி இறந்தார். கோபி சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த விபத்து குறித்து சின்னசேலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக