-O- பெரியேரி கிராமம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...ஊர்ப்பொதுமக்கள்.......பெரியேரி வீரமணி (9047235909 - 8144322737 - 9543473522)...
-O- வீரமணி பெரியேரி -O- திருவள்ளுவர் பல்கலைகழத்தின் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது.பார்க்க இங்கே சொடுக்கவும்... -O- பெரியேரியில் கடன் தொல்லையால் தூங்கிக்கொண்டிருந்த மனைவியின் காதில் விஷத்தை ஊற்றி விட்டு தற்கொலைக்கு முயன்ற பால் வியாபாரி. -O- பெரியேரியில் மழை வெளுத்துக்கட்டியது மக்கள் வீட்டிலேயே முடக்கம் -O- பெரியேரி வடிவேல் திடீர் உடல்நல பாதிப்பு, சேலத்தில் அனுமதி... -O- பெரியேரி உமாபிரியதர்ஷினி - திருச்சி வணங்காமுடி திருமண கோஷ்டி சென்றபஸ் கவிழ்ந்து 30 பேர் காயம். Powered By வீரமணி பெரியேரி


ஞாயிறு, 21 அக்டோபர், 2012

அக்டோபர் 21, 2012


கனமழை எதிரொலி: சென்னையில் நாளை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை
9:38 PM | அக்டோபர் 21, 2012
வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழ்நாடு முழுவதும் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. மேலும் தென்மேற்கு பருவமழை சீசன் முட...
சமந்தா ஸ்டோசரை வீழ்த்தி கிரெம்ளின் கோப்பையை வென்றார் கரோலின் வோஸ்னியாக்கி
9:26 PM | அக்டோபர் 21, 2012
ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் கிரெம்ளின் கோப்பை டென்னிஸ் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இத்தொடரில் இன்று நடைபெற்ற மகளிருக்கான ஒற்றையர் இறுதி ஆட்டத்தில், உலக...
சென்னை பேசின் பிரிட்ஜ் அருகே இரண்டு மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது
9:16 PM | அக்டோபர் 21, 2012
திருவல்லிக்கேணியில் கடந்த 4-ந்தேதி காலை சுமார் 50 ஆண்டுகள் பழமை வாய்ந்த 2 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து அதன் உரிமையாளர் தியாகராஜன், அவரது மனைவி மஞ்சு...
டென்மார்க் ஓபன் பேட்மின்டன்: சாம்பியன் பட்டம் வென்றார் சாய்னா நேவால்
8:48 PM | அக்டோபர் 21, 2012
டென்மார்க் ஓபன் பேட்மின்டன் தொடரின் இறுதிப்போட்டியில் உலகின் 4-ம் நிலை வீராங்கனையான இந்தியாவின் சாய்னா நேவால், 7ம் நிலை வீராங்கனையான ஜெர்மனியின் ஜூலி...
பாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் யாஷ் சோப்ரா மரணம்
8:14 PM | அக்டோபர் 21, 2012
மூத்த பாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் யாஷ் சோப்ரா மும்பையில் இன்று மரணம் அடைந்தார். 80 வயதான யாஷ் சோப்ரா டெங்கு காய்ச்சல் பாதிப்பு காரணமாக கடந்த சனிக்க...
துலீப் டிராபி இறுதிப்போட்டி: முதல்நாள் ஆட்டம் மழையால் ரத்து
7:07 PM | அக்டோபர் 21, 2012
துலீப் டிராபி தொடரில் மத்திய மண்டலம் மற்றும் கிழக்கு மண்டலம் இடையேயான இறுதிப்போட்டி சென்னையில் இன்று துவங்குவதாக இருந்தது. ஆனால் டாஸ் போடப்படுவதற்கு ம...
பொது இடங்களில் புகார் பெட்டிகளை வைக்கும் மும்பை போலீசார்
6:22 PM | அக்டோபர் 21, 2012
மும்பையில் ரெயில் நிலையங்கள், தியேட்டர்கள், கோயில்கள் உள்ளிட்ட பல்வேறு பொது இடங்களில் மும்பை போலீசார் புகார் பெட்டிகளை வைத்து வருகின்றனர். இனிமேல், பொ...
சாம்பியன்ஸ் லீக்: சென்னைக்கு எதிரான ஆட்டத்தில் மெதுவாகப் பந்துவீசிய மும்பை அணிக்கு அபராதம்
5:55 PM | அக்டோபர் 21, 2012
சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் நேற்று நடந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்துவீசி முடிக்காததற...
சிரியா: போலீஸ் நிலையம் அருகே நடந்த குண்டுவெடிப்பில் 10 பேர் பலி
4:59 PM | அக்டோபர் 21, 2012
சிரியாவில் நடந்துவரும் உள்நாட்டுப் போர் தொடர்பாக ஐ.நா சமாதான தூதுவர் லக்தார் பிராகிமியுடன், அந்நாட்டு அதிபர் பஷார் ஆசாத் விவாதம் நடத்தி வருகிறார். இந்...
முதலில் என்னுடன் விவாதம் செய்யுங்கள்: கெஜ்ரிவாலுக்கு திக்விஜய் சிங் பதில்
4:10 PM | அக்டோபர் 21, 2012
ஊழலுக்கு எதிரான இந்தியா இயக்க தலைவர் கெஜ்ரிவாலின் தொண்டு நிறுவனங்களுக்கு வெளி நாடுகளில் இருந்து நிதி வழங்கப்படுவதாக கூறப்படுவது உண்மையா என்பது உள்பட 2...
ஊழலுக்கு எதிரான இந்தியா இயக்கத்தினர் டெல்லி போலீசாருடன் மோதல்
3:36 PM | அக்டோபர் 21, 2012
நில ஒதுக்கீடு விவகாரத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேராவுக்கும், டி.எல்.எப் நிறுவனத்துக்கும் ஆதரவாக நடந்து...
தமிழ்நாட்டில் 24 மணி நேரம் மழை நீடிக்கும்
2:11 PM | அக்டோபர் 21, 2012
தமிழ்நாட்டில் 24 மணி நேரத்துக்கு மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தம...
நெல்லை மாவட்டத்தில் கனமழை: பாபநாசம், மணிமுத்தாறு அணைகளில் நீர்மட்டம் 50 அடியை தாண்டியது
1:42 PM | அக்டோபர் 21, 2012
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக கனமழை பெய்து வருகிறது. நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்து வரும் கன...
ஆயுள் தண்டனை கைதியை பிரித்ததால் திருச்சி மத்திய சிறையில் மரத்தில் ஏறி கைதிகள் போராட்டம்
1:29 PM | அக்டோபர் 21, 2012
திருச்சி மத்திய சிறையில் சுமார் 2,300 கைதிகள் உள்ளனர். இதில் 700 ஆயுள் தண்டனை கைதிகளும் உள்ளனர். சிறைக்குள் சில கைதிகள் தடை செய்யப்பட்ட செல்போன்கள், ச...
கச்சத்தீவு அருகே ராமேசுவரம் மீனவர்கள் 4 பேர் படகுடன் மாயம்: சிங்கள கடற்படை விரட்டியடித்ததால் விபரீதம்
1:24 PM | அக்டோபர் 21, 2012
ராமேசுவரம், மண்டபம், பாம்பன் ஆகிய பகுதிகளில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் மீனவர்களை சிங்கள கடற்படையினர் அவ்வப்போது தாக்கி விரட்டியடிப்பது தொ...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக