-O- பெரியேரி கிராமம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...ஊர்ப்பொதுமக்கள்.......பெரியேரி வீரமணி (9047235909 - 8144322737 - 9543473522)...
-O- வீரமணி பெரியேரி -O- திருவள்ளுவர் பல்கலைகழத்தின் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது.பார்க்க இங்கே சொடுக்கவும்... -O- பெரியேரியில் கடன் தொல்லையால் தூங்கிக்கொண்டிருந்த மனைவியின் காதில் விஷத்தை ஊற்றி விட்டு தற்கொலைக்கு முயன்ற பால் வியாபாரி. -O- பெரியேரியில் மழை வெளுத்துக்கட்டியது மக்கள் வீட்டிலேயே முடக்கம் -O- பெரியேரி வடிவேல் திடீர் உடல்நல பாதிப்பு, சேலத்தில் அனுமதி... -O- பெரியேரி உமாபிரியதர்ஷினி - திருச்சி வணங்காமுடி திருமண கோஷ்டி சென்றபஸ் கவிழ்ந்து 30 பேர் காயம். Powered By வீரமணி பெரியேரி


ஞாயிறு, 28 அக்டோபர், 2012

அக்டோபர் 28, 2012


இந்தியன் கிரேண்ட் பிரிக்ஸ் கார் பந்தயம்: ஜெர்மனி வீரர் செபஸ்டியன் வெட்டெல் வெற்றி
10:26 PM | அக்டோபர் 28, 2012
டெல்லி கிரேட்டர் நொய்டாவில் பார்முலா ஒன் கிரேண்ட் பிரிக்ஸ் கார் பந்தயம் நடந்தது. ஆட்டம் தொடங்கியதிலிருந்து முடியும் வரை ரெட்புல் டீமை சேர்ந்த செபஸ்டிய...
புதிய அமைச்சரவை குழு நாட்டை முன்னோக்கி நடத்தி செல்லும்: பிரதமர் மன்மோகன் சிங்
9:45 PM | அக்டோபர் 28, 2012
ராஷ்டிரபதிபவனில் நடந்த பதவியேற்பு விழாவில் இன்று 22 பேர் அமைச்சர்கள் பதவியேற்றனர். பின்னர் அங்கு செய்தியாளர்களை சந்தித்த பிரதமர் மன்மோகன் சிங் புதிய அ...
பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் : இறுதி போட்டியில் சாய்னா தோல்வி
9:11 PM | அக்டோபர் 28, 2012
பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் பாரிசில் நடந்து வருகிறது. இதில் பெண்களுக்கான ஒற்றரை இறுதி போட்டி நடந்தது. இதில் இந்திய வீராங்கனை சாய்னா ஜப்பானை சேர்ந்த மீனா...
நைஜீரியா தற்கொலைப் படை தாக்குதல்: 15 பேர் பலி
8:46 PM | அக்டோபர் 28, 2012
ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ளது அபுஜா நகரம். இங்குள்ள கிருஸ்தவ தேவாலயம் மீது குண்டுகள் நிரப்பப்பட்ட காரை கொண்டு தற்கொலைப...
ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளானாவர்களுக்கு மந்திரி சபை மாற்றத்தில் வெகுமதி: அரவிந்த் கெஜ்ரிவால்
8:11 PM | அக்டோபர் 28, 2012
இன்று மாற்றியமைக்கப்பட்ட ஐக்கியமுற்போக்கு கூட்டணி அரசின் மந்திரி சபையில் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளானவர்களுக்கு வெகுமதி அளிக்கப்பட்டுள்ளது என்று ஊழல...
ஆசிய நாடுகளின் இந்தி-மாண்டரின் மொழிகளை பள்ளிகளில் கற்பிக்க ஆஸ்திரேலியா முடிவு
7:49 PM | அக்டோபர் 28, 2012
ஆஸ்திரேலியாவில் 'ஆசிய நூற்றாண்டின் வெள்ளை அறிக்கை' என்ற தலைப்பில் திட்ட அறிக்கையை வெளியிட்டு அந்நாட்டின் பிரதமர் ஜூலியன் கில்லார்டு பேசினார். அப்போ...
காஷ்மீர் பள்ளத்தாக்கில் மிதமான நிலநடுக்கம்: மக்கள் பீதியில் ஓட்டம்
7:33 PM | அக்டோபர் 28, 2012
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் உள்ள பள்ளத்தாக்கு பகுதிகளில் இன்று மாலை 5.30 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. 10 வினாடிகள் நீடித்த இந்த நிலநடு...
சீனாவை கண்டித்து ஒரே வாரத்தில் 7 திபெத்தியர்கள் தீக்குளிப்பு
6:52 PM | அக்டோபர் 28, 2012
சீனாவின் ஆக்கிரமிப்பில் இருந்து சுதந்திரம் கேட்டு திபெத்தியர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அதன் ஒரு பகுதியாக சீனாவுக்கு எதிராக தங்கள் எதிர்ப்பை வ...
மந்திய மந்திரி சபையில் மாற்றம்: பதவியேற்ற 22 மந்திரிகளுக்கு ஒதுக்கப்பட்ட இலாகாக்கள்
4:19 PM | அக்டோபர் 28, 2012
பல்வேறு பிரச்சினைகளுக்கிடையே பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான மந்திரி சபையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு இன்று மாற்றியமைக்கப்பட்டது. இதில் 7 கேபினெட் ...
யாரும் தவறு செய்தால் எனக்கு கோபம் வரும்: மதுரையில் விஜயகாந்த் பரபரப்பு பேச்சு
3:42 PM | அக்டோபர் 28, 2012
பக்ரீத் பண்டிகையையொட்டி, மதுரை, கோரிப்பாளையம் பகுதியில் உள்ள பள்ளிவாசல் அருகே தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் 1,000 ஏழை முஸ்லிம்களுக்கு குர்பா...
சென்னையில், நாளை அணுஉலை எதிர்ப்பாளர்கள் முற்றுகை போராட்டம்: தலைமை செயலகத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு
3:03 PM | அக்டோபர் 28, 2012
கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பாளர்கள் நாளை சென்னை கோட்டையின் முன் முற்றுகை போராட்டம் நடத்த உள்ளனர். இந்த போராட்டத்திற்கு ம.தி.மு.க., நாம் தமிழர் கட...
இதுதான் கடைசி மந்திரி சபை மாற்றம்- பிரதமர்
3:00 PM | அக்டோபர் 28, 2012
மந்திரிசபை மாற்றம் செய்யப்பட்டது தொடர்பாக பிரதமர் மன்மோகன்சிங் பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- 2014-ம் ஆண்டு வரை மத்திய அரசு ஆட்சியில் நீடிக...
மாற்றம் செய்யப்பட்ட மத்திய மந்திரி சபையின் இடம்பெற்றுள்ள அமைச்சர்களின் இலாகாக்கள்
2:21 PM | அக்டோபர் 28, 2012
மத்திய மந்திரி சபையில் சிலரது இலாகா மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எஸ்.எம்.கிருஷ்ணா ராஜினாமா செய்த வெளியுறவுத்துறை சல்மான் குர்ஷித் வசம் ஒப்படைக்கப்பட்டுள...
மழை - விபத்தில் பலியானவர்கள் குடும்பத்துக்கு ஜெயலலிதா நிதிஉதவி
2:20 PM | அக்டோபர் 28, 2012
முதல்-அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:- தமிழகத்தில் பரவலாகப் பெய்து வரும் வடகிழக்குப் பருவமழையின் காரணமாக 23.10.2012 அன்று ராமநாதபு...
தமிழகத்திற்கு மத்திய அரசு உடனடியாக 1,000 மெகாவாட் மின்சாரம் வழங்க வேண்டும்: திருமாவளவன்
2:12 PM | அக்டோபர் 28, 2012
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பி. நேற்று நெய்வேலியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கூடங்குளம் அணு ...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக