-O- பெரியேரி கிராமம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...ஊர்ப்பொதுமக்கள்.......பெரியேரி வீரமணி (9047235909 - 8144322737 - 9543473522)...
-O- வீரமணி பெரியேரி -O- திருவள்ளுவர் பல்கலைகழத்தின் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது.பார்க்க இங்கே சொடுக்கவும்... -O- பெரியேரியில் கடன் தொல்லையால் தூங்கிக்கொண்டிருந்த மனைவியின் காதில் விஷத்தை ஊற்றி விட்டு தற்கொலைக்கு முயன்ற பால் வியாபாரி. -O- பெரியேரியில் மழை வெளுத்துக்கட்டியது மக்கள் வீட்டிலேயே முடக்கம் -O- பெரியேரி வடிவேல் திடீர் உடல்நல பாதிப்பு, சேலத்தில் அனுமதி... -O- பெரியேரி உமாபிரியதர்ஷினி - திருச்சி வணங்காமுடி திருமண கோஷ்டி சென்றபஸ் கவிழ்ந்து 30 பேர் காயம். Powered By வீரமணி பெரியேரி


ஞாயிறு, 28 அக்டோபர், 2012

அக்டோபர் 28, 2012


ஓமலூர் அருகே மருத்துவ கல்லூரி மாணவி சாவில் மர்மம் நீடிப்பு
10:14 PM | அக்டோபர் 28, 2012
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள நல்லாகவுண்டம் பட்டியை சேர்ந்தவர் முனுசாமி. இவரது மகள் சந்திரமுகி (வயது 20). இவர் சேலம் அரசு குமாரமங்கலம் மருத்துவ கல்...
சேலத்தில் பள்ளி தலைமை ஆசிரியர் வீட்டு பூட்டை உடைத்து நகைத்திருட்டு
5:44 PM | அக்டோபர் 28, 2012
சேலம் பொன்னம்மாப்பேட்டை புத்துமாரியம்மன் கோவில் பகுதி அருகில் வசித்து வருபவர் ஜெகநாதன். ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர். இவரது மனைவி விமலா வாழப்பாடியில் உள...
சேலத்தில் மழை நின்றதால் படையெடுக்கும் பாம்புகள்
5:11 PM | அக்டோபர் 28, 2012
சேலத்தில் கடந்த 2 வார காலமாக பருவமழை அதிகளவில் பெய்தது. இதனால் குளிரின் பிடியில் சிக்கி பாம்புகள் தவித்தது. தற்போது மழை குறைந்து மீண்டும் வெப்பம் நிலவ...
சேலத்தில் சாவு வீட்டிற்கு வந்து நகையை பறித்து சென்ற பெண் கைது: பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்
3:36 PM | அக்டோபர் 28, 2012
சேலம் சிங்கமெத்தை அருகில் பாவடி பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளி அருகில் வசித்து வந்தவர் நாகரத்தினம் (வயது 77). இவரது கணவர் சில நாட்களுக்கு ...
ஒமலூர் அருகே நகைக்கடையில் ரூ.30 லட்சம் மதிப்புள்ள தங்கம்-வெள்ளி கொள்ளை
12:45 PM | அக்டோபர் 28, 2012
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள காருவள்ளியை சேர்ந்தவர் ரெங்கநாதன். இவர் அந்த பகுதியில் நகைக்கடை வைத்து உள்ளார். இவர் நேற்று இரவு வியாபாரம் முடிந்ததும...
தமிழக வாழ்வுரிமை கட்சியை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏக்கள் 2 பேர் திடீர் கைது
12:43 PM | அக்டோபர் 28, 2012
கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக நாளை சென்னையில் பேரணி நடத்த பல்வேறு கட்சிகள் அறிவித்து உள்ளன. இதில் தமிழக வாழ்வுரிமை கட்சியும் கலந்து கொள்கிறத...
சென்னையில் மாயமான டிப்பர் லாரி ஆத்தூரில் மீட்பு
12:32 PM | அக்டோபர் 28, 2012
நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவர் சென்னை பள்ளிக் கரணையில் மணல் ஏற்றி வரும் டிப்பர் லாரி வைத்து இருந்தார். கடந்த 23-...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக