-O- பெரியேரி கிராமம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...ஊர்ப்பொதுமக்கள்.......பெரியேரி வீரமணி (9047235909 - 8144322737 - 9543473522)...
-O- வீரமணி பெரியேரி -O- திருவள்ளுவர் பல்கலைகழத்தின் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது.பார்க்க இங்கே சொடுக்கவும்... -O- பெரியேரியில் கடன் தொல்லையால் தூங்கிக்கொண்டிருந்த மனைவியின் காதில் விஷத்தை ஊற்றி விட்டு தற்கொலைக்கு முயன்ற பால் வியாபாரி. -O- பெரியேரியில் மழை வெளுத்துக்கட்டியது மக்கள் வீட்டிலேயே முடக்கம் -O- பெரியேரி வடிவேல் திடீர் உடல்நல பாதிப்பு, சேலத்தில் அனுமதி... -O- பெரியேரி உமாபிரியதர்ஷினி - திருச்சி வணங்காமுடி திருமண கோஷ்டி சென்றபஸ் கவிழ்ந்து 30 பேர் காயம். Powered By வீரமணி பெரியேரி


சனி, 27 அக்டோபர், 2012

அக்டோபர் 27, 2012

மேலும் 2 மத்திய மந்திரிகள் பதவி விலகல்: 7 பேரின் ராஜினாமாவையும் ஜனாதிபதி ஏற்றார்
7:59 PM | அக்டோபர் 27, 2012
மத்திய மந்திரிசபை நாளை மாற்றியமைக்கப்பட உள்ளது. இதில் பல புதிய மந்திரிகள் இடம்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மூத்த மந்திரிகள் கட்சிப் பணிக்கு ...
சிரியாவில் போர் நிறுத்தம் மீறல்: துருக்கி- ஈராக் எல்லைப்பகுதி ராணுவ முகாம்களை புரட்சிப்படை கைப்பற்றியது
7:49 PM | அக்டோபர் 27, 2012
சிரியாவில் பக்ரீத் பெருநாளை முன்னிட்டு, அரசும் புரட்சிப்படையும் சண்டையிடப்போவதில்லை என்று அறிவித்திருந்தன. இந்நிலையில் சிரியாவின் கிழக்கு பகுதியில் உள...
பா.ஜனதா தலைவராக கட்காரி நீடிப்பது காங்கிரசுக்கு சாதகமே - திக் விஜய்சிங்
7:17 PM | அக்டோபர் 27, 2012
காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர்களில் ஒருவரான திக் விஜய் சிங் மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூருக்கு புறப்படும் முன்பாக, தனது மூதாதையர்களின் சொந்த ஊரா...
மின்வெட்டு பிரச்சினையில் தி.மு.க.வை குறைகூறுவதில் நியாயம் இல்லை : கருணாநிதி
7:12 PM | அக்டோபர் 27, 2012
மின்சாரத்தைப் பற்றியும், மின்வெட்டைப் பற்றியும் விலாவாரியாகப் பேசி, மத்திய அரசையும், கடந்த கால தி.மு.க. அரசையும் எந்த அளவிற்கு குறை கூற முடியுமோ அந்த ...
ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேரை சிறைபிடித்து சென்றது இலங்கை கடற்படை
6:39 PM | அக்டோபர் 27, 2012
ராமேஸ்வரத்தைச் சேர்ந்த ஏராளமான மீனவர்கள் இன்று விசைப்படகுகளில் மீன்பிடிக்கச் சென்றனர். கச்சத்தீவு பகுதியில் அவர்கள் மீன்பிடித்தபோது, இலங்கை கடற்படையின...
லண்டன்: ஒலிம்பிக் பதக்கங்கள் திருட்டு
6:09 PM | அக்டோபர் 27, 2012
லண்டனில் சமீபத்தில் ஒலிம்பிக் போட்டிகள் நடந்து முடிந்தன. இதில் பதக்கம் வென்ற இங்கிலாந்து நாட்டு வீரர் - வீராங்கனைகளை கவுரவப்படுத்தும் நிகழ்ச்சி பக்கிங...
சி.பி.எஸ்.இ. பாடபுத்தகத்தில்
 நாடார்களை அவமதிக்கும் பகுதியை நீக்க நடவடிக்கை: ஞானதேசிகன் அறிக்கை
5:40 PM | அக்டோபர் 27, 2012
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சி.பி.எஸ்.இ. பாடப் புத்தகத்தில் தமிழகத்தில் உள்ள கடுமையான உழைப்ப...
பீகாரில் கைதிகளின் ஆரோக்கியத்திற்காக சிறைச்சாலைகளில் உடற்பயிற்சி கூடம்-நூலகம்
5:38 PM | அக்டோபர் 27, 2012
பீகார் மாநிலத்தில் கைதிகளின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காக சிறைச்சாலைகளில் உடற்பயிற்சி நிலையம் மற்றும் நூலகம் அமைக்கும் முதற்கட்ட பண...
மத்திய மந்திரி சபை நாளை மாற்றம் : ஜனாதிபதி மாளிகை அதிகாரப்பூர்வ அறிவிப்பு
5:35 PM | அக்டோபர் 27, 2012
மத்திய மந்திரி சபையில் புதிதாக சேர்க்கப்பட வேண்டியவர்கள், நீக்கப்பட வேண்டியவர்கள் மற்றும் இலாகா மாற்றம் செய்யப்பட வேண்டியவர்கள், தனிப்பொறுப்புடன் கூ...
தஞ்சாவூர்: கோவில் யானை ஆசிரியரை தாக்கி கொன்றது
4:40 PM | அக்டோபர் 27, 2012
கும்கோணம் அருகே உள்ள ஆடுதுறை புதூரைச் சேர்ந்தவர் சேகர். திருவிடைமருதூரில் உள்ள திருவாடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான அம்பலவாணி தேசிக நடுநிலைப்பள்ளியில் வ...
இளைஞர்களுக்கு வழிவிடவே மந்திரி பதவி ராஜினாமா: எஸ்.எம்.கிருஷ்ணா
4:25 PM | அக்டோபர் 27, 2012
மத்திய மந்திரி சபை நாளை மாற்றியமைக்கப்பட உள்ளது. இதில் புதிய மந்திரிகளுக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில், எஸ்.எம்.கிருஷ்ணா, தனது வெளியுறவு மந்திரி பதவிய...
மருதுபாண்டியர் குருபூஜைக்கு வந்தவர்கள்-போலீசார் மோதல்: சப்-இன்ஸ்பெக்டர் கொலை
4:13 PM | அக்டோபர் 27, 2012
சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் மருதுபாண்டியர் சகோதரர்களின் 211-வது குருபூஜை விழா இன்று நடைபெற்றது. இதையொட்டி அவர்களது நினைவிடத்தில் காலையில் சிறப...
எஸ்.எம்.கிருஷ்ணாவை தொடர்ந்து மேலும் 3 மத்திய மந்திரிகள் ராஜினாமா
3:56 PM | அக்டோபர் 27, 2012
மத்திய மந்திரிசபை நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாற்றம் செய்யப்படுகிறது. ஜனாதிபதி மாளிகையில் நாளை பகல் 11.30 மணிக்கு நடைபெறும் விழாவில் புதிய மத்திய மந்திரிக...
போராட்டத்திற்கு அனுமதி அளிக்க கோரி 'ஊழலுக்கு எதிரான இந்தியா' உறுப்பினர்கள் நீதிமன்ற வாசலில் தர்ணா
3:50 PM | அக்டோபர் 27, 2012
மத்திய சட்ட மந்திரி சல்மான் குர்ஷித்தின் அறக்கட்டளையில் நிதி முறைகேடுகள் நடந்ததாக கெஜ்ரிவால் தலைமையிலான ஊழலுக்கு எதிரான இந்தியா குற்றம்சாட்டியது. மேலு...
டீலர்களுக்கான கமிஷன் தொகை அதிகரித்ததால் பெட்ரோல் - டீசல் விலை உயர்வு
3:37 PM | அக்டோபர் 27, 2012
பெட்ரோல் பங்க் டீலர்களின் கமிஷன் தொகையை மத்திய அரசு உயர்த்த முடிவு செய்தது. இதற்கான உத்தரவு நேற்று இரவு பிறப்பிக்கப்பட்டது. பெட்ரோலுக்கான கமிஷன் ஒரு ல...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக