-O- பெரியேரி கிராமம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...ஊர்ப்பொதுமக்கள்.......பெரியேரி வீரமணி (9047235909 - 8144322737 - 9543473522)...
-O- வீரமணி பெரியேரி -O- திருவள்ளுவர் பல்கலைகழத்தின் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது.பார்க்க இங்கே சொடுக்கவும்... -O- பெரியேரியில் கடன் தொல்லையால் தூங்கிக்கொண்டிருந்த மனைவியின் காதில் விஷத்தை ஊற்றி விட்டு தற்கொலைக்கு முயன்ற பால் வியாபாரி. -O- பெரியேரியில் மழை வெளுத்துக்கட்டியது மக்கள் வீட்டிலேயே முடக்கம் -O- பெரியேரி வடிவேல் திடீர் உடல்நல பாதிப்பு, சேலத்தில் அனுமதி... -O- பெரியேரி உமாபிரியதர்ஷினி - திருச்சி வணங்காமுடி திருமண கோஷ்டி சென்றபஸ் கவிழ்ந்து 30 பேர் காயம். Powered By வீரமணி பெரியேரி


சனி, 27 அக்டோபர், 2012

அக்டோபர் 27, 2012

சேலம்: அதிகாரிகளுக்கு எஸ்.எம்.எஸ். கொடுத்து கட்டாய திருமணத்தை நிறுத்திய கல்லூரி மாணவி
3:11 PM | அக்டோபர் 27, 2012
சேலத்தை அடுத்த தாரமங்கலத்தை சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மகள் சரஸ்வதி (20). இவர் சேலத்தில் உள்ள ஒரு தனியார் கலைக்கல்லூரியில் பி.காம் இறுதியாண்டு படித்து...
பிரபல ரவுடி கோழி பாஸ்கர் போலீசில் சிக்கியது எப்படி?
12:19 PM | அக்டோபர் 27, 2012
சேலம் தாதகாப்பட்டி செல்லக்குட்டி காடு பகுதியை சேர்ந்தவர் மாதேஸ்வரன். இவரது மகன் கோழி பாஸ்கர் (என்கிற) பாஸ்கர் (33). ரவுடி கும்பலின் தலைவனாக செயல்பட்ட ...
ஏற்காட்டில் அலைமோதிய சுற்றுலா பயணிகள்: மழையால் புதுப்பொலிவுடன் சுற்றுலா தலங்கள்
12:02 PM | அக்டோபர் 27, 2012
தமிழகத்தில் கடந்த 2 வாரகாலமாகவே வடகிழக்கு பருவமழை வெளுத்து கட்டியது. இதனால் நீர் நிலைகளில் நீர்மட்டம் உயர்ந்த காணப்படுகிறது. நிலத்தடி நீர்மட்டமும் உயர...
மேட்டூரில் 2 தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் உருவபொம்மை எரிக்க முயற்சி
11:59 AM | அக்டோபர் 27, 2012
தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் சுந்தரராஜன், தமிழழகன் ஆகியோர் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை நேற்று சந்தித்தனர். இதற்கு தே.மு.தி.க. கட்சியினர் இடையே எதிர்ப்பு ...
மேச்சேரி அருகே தொடர் மின்வெட்டை கண்டித்து உண்ணாவிரதம்
11:45 AM | அக்டோபர் 27, 2012
மேச்சேரியை அடுத்த ஜலகண்டாபுரம், வனவாசி, நங்கவள்ளி ஆகிய பகுதிகள் நெசவாளர்கள் நிறைந்த பகுதியாகும். இந்த பகுதியில் தற்போது நிலவும் அறிவிக்கப்படாத மின்வெட...
இன்று 5-வது நாளாக டெல்டாவுக்கு தண்ணீர்  நிறுத்தம்: மேட்டூர் அணை நீர்மட்டம் 65 அடியாக  உயர்வு
10:59 AM | அக்டோபர் 27, 2012
இன்று 5-வது நாளாக தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 65 அடியாக உயர்ந்தது. மேட்டூர் அணையில் இருந்து கடந்த மாதம் முதல் காவிரி டெல...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக