-O- பெரியேரி கிராமம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...ஊர்ப்பொதுமக்கள்.......பெரியேரி வீரமணி (9047235909 - 8144322737 - 9543473522)...
-O- வீரமணி பெரியேரி -O- திருவள்ளுவர் பல்கலைகழத்தின் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது.பார்க்க இங்கே சொடுக்கவும்... -O- பெரியேரியில் கடன் தொல்லையால் தூங்கிக்கொண்டிருந்த மனைவியின் காதில் விஷத்தை ஊற்றி விட்டு தற்கொலைக்கு முயன்ற பால் வியாபாரி. -O- பெரியேரியில் மழை வெளுத்துக்கட்டியது மக்கள் வீட்டிலேயே முடக்கம் -O- பெரியேரி வடிவேல் திடீர் உடல்நல பாதிப்பு, சேலத்தில் அனுமதி... -O- பெரியேரி உமாபிரியதர்ஷினி - திருச்சி வணங்காமுடி திருமண கோஷ்டி சென்றபஸ் கவிழ்ந்து 30 பேர் காயம். Powered By வீரமணி பெரியேரி


சேலம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சேலம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 2 நவம்பர், 2012

நவம்பர் 01, 2012


சேலம் அருகே உடல்நிலை பாதித்த முதியவர் தற்கொலை
3:53 PM | நவம்பர் 02, 2012
சேலம் டவுன் பிரட்ஸ் ரோட்டை சேர்ந்தவர் வடிவேல் (வயது 66). கூலிவேலைக்கு சென்று வந்தார். இவருக்கு சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்தது. இதற்கு அவர...
ஏற்காடு மலையில் மண் சரிவு: மர லாரிகள் செல்ல தடை
3:48 PM | நவம்பர் 02, 2012
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்தது. நேற்று முன்தினம் ஏற்காடு மற்றும் சில பகுதிகளில் பேய் மழை பெய்தது. இந்த மழையால் ஏற்காடு ஏரி நி...
சேலம் மாநகர் மாவட்ட தே.மு.தி.க.செயலாளர்-பெண் நிர்வாகி மீது வழக்கு
2:43 PM | நவம்பர் 02, 2012
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மீது போடப்பட்ட வழக்கை கண்டித்து சேலத்தில் நேற்று முன்தினம் கலெக்டர் அலுவலகம் அருகே தே.மு.தி.க.வினர் ஆர்ப்பாட்டம் செய்தனர...
மேட்டூர் அணையின் நீர் மட்டம் 2 நாளில் ஒரு அடி உயர்ந்தது
11:56 AM | நவம்பர் 02, 2012
நேற்று முன் தினம் காலை 8 மணிக்கு மேட்டூர் அணையின் நீர் மட்டம் 66.05 அடியாக இருந்தது. நேற்று காலை 8 மணிக்கு 66.43 அடியாக இருந்த நீர் மட்டம் இன்று காலை ...
கடன் தொல்லையால் தூங்கிக்கொண்டிருந்த மனைவியின் காதில் விஷத்தை ஊற்றி விட்டு தற்கொலைக்கு முயன்ற பால் வியாபாரி
11:29 AM | நவம்பர் 02, 2012
ஆத்தூர் அடுத்த தலைவாசல் அருகே உள்ள பெரியேரி பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (29) பால் வியாபாரி. இவரது மனைவி ராஜேஸ்வரி (24). இவர்களுக்கு பாரத் (7) என்ற மகனும்...
வாழப்பாடி: காசிவிஸ்வநாதர் கோவிலில் கொள்ளை
10:07 PM | நவம்பர் 01, 2012
வாழப்பாடி அக்ரகாரம் பகுதியில் 200 ஆண்டுகள் பழமையான காசிவிஸ்வநாதர் ஆலயம் அமைந்துள்ளது. வாழப்பாடி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் பிரசித்தி பெற்ற இக்கோவி...
சேலம் மாவட்டத்தில் 3 ஏரிகள் நிரம்பியது
5:46 PM | நவம்பர் 01, 2012
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை கொட்டி வருகிறது. இதனால் ஏரிகள், குளங்கள், கிணறுகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. தொடர்ந்து சாரல் மழை பெய்த...
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
5:34 PM | நவம்பர் 01, 2012
தமிழகத்தில் புயல் சின்னம் காரமணாக கடுமையான மழை பெய்தது. இதனால் எங்கு பார்த்தாலும் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இந்த மழையின் காரணமாக காவிரி டெல்டா பகுதிகள...
ஏற்காடு: 2 நாட்களாக இருளில் மூழ்கியது - மலைப்பாதையில் ராட்சத மரம் வேரோடு சாய்ந்தது
12:47 PM | நவம்பர் 01, 2012
ஏற்காட்டில் கடந்த 2 நாட்களாகவே பகல், இரவு என விடாமல் மழை கொட்டி வருகிறது. இன்று 3-வது நாளாகவும் மழை கொட்டிவருகிறது. நேற்று மாலை முதல் மழையின் தாக்கம் ...

புதன், 31 அக்டோபர், 2012

அக்டோபர் 31, 2012


சேலம் அருகே ஓடும் ரெயிலில் நகை-பணத்தை கழிவறையில் தவறவிட்ட பெண் - 4 கி.மீ. தேடி கண்டு பிடித்த ரெயில்வே போலீசார்
3:26 PM | அக்டோபர் 31, 2012
சென்னை-மங்களூர் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று இரவு சேலம் நோக்கி வந்து கொண்டு இருந்தது. ரெயில் வேலூர் மாவட்டம் காட்பாடி ரெயில் நிலையத்துக்கு வந்தபோது காட்பா...
ஏற்காடு மலைப்பாதையில் சுற்றுச்சுவர் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு
3:07 PM | அக்டோபர் 31, 2012
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் நேற்று இரவு முதல் பலத்த மழை பெய்து வருகிறது. விடாது பெய்த மழை இன்று காலையும் நீடித்தது. மழையுடன் பலத்த காற்றும் வீசி வருகிற...

செவ்வாய், 30 அக்டோபர், 2012

அக்டோபர் 30, 2012


பஸ் கண்ணாடி உடைப்பு வழக்கில் கைதான தே.மு.தி.க. எம்.எல்.ஏக்கள் விடுதலை - தர்மபுரி கோர்ட்டு இன்று தீர்ப்பு
4:30 PM | அக்டோபர் 30, 2012
தர்மபுரி அருகில் உள்ளது மதிகோண்பாளையம். இங்குள்ள சோலைக்கொட்டாய் பகுதியில் கடந்த 2009-ம் ஆண்டு தே.மு.தி.க. ஆய்வு கூட்டம் நடந்தது. அப்போது சிலர் அங்கு வ...
சேலம் தாய்-மகள் கொலை வழக்கில் 100 பேரிடம் விசாரணை
4:18 PM | அக்டோபர் 30, 2012
சேலம் செவ்வாய்பேட்டை நாகையர் தெருவை சேர்ந்தவர் ராணி. கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரும், இவரது மகள் சங்கீதாவும் வீட்டில் இருந்தனர். அப்போது யாரோ சிலர...
சேலம்: ரேசன் கடைக்கு பாமாயில் வாங்க வந்த பெண் கூட்ட நெரிசலில் சிக்கி சாவு
2:24 PM | அக்டோபர் 30, 2012
சேலம் மாவட்டம் மேட்டூர் பொன்நகர் பகுதியைச் சேர்ந்த பழனியப்பன் மனைவி மாதம்மாள் (வயது 75). இவர் இன்று காலை பொன்நகரில் உள்ள ரேசன் கடைக்கு பாமாயில் வாங்க ...
சேலம் மத்திய ஜெயிலில் அடி-தடி மோதல்: கொலைவழக்கில் கைதான 11 பேர் வேலூர் சிறைக்கு திடீர் மாற்றம்
1:01 PM | அக்டோபர் 30, 2012
சேலம் அஸ்தம்பட்டி அருகே மத்திய ஜெயில் உள்ளது. இங்கு பிரபல ரவுடி அன்னதானப்பட்டியை சேர்ந்து கோழிபாஸ்கரின் நண்பர்கள் பாபு(வயது 33), வீரராகவன் (வயது 27), ...