-O- பெரியேரி கிராமம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...ஊர்ப்பொதுமக்கள்.......பெரியேரி வீரமணி (9047235909 - 8144322737 - 9543473522)...
-O- வீரமணி பெரியேரி -O- திருவள்ளுவர் பல்கலைகழத்தின் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது.பார்க்க இங்கே சொடுக்கவும்... -O- பெரியேரியில் கடன் தொல்லையால் தூங்கிக்கொண்டிருந்த மனைவியின் காதில் விஷத்தை ஊற்றி விட்டு தற்கொலைக்கு முயன்ற பால் வியாபாரி. -O- பெரியேரியில் மழை வெளுத்துக்கட்டியது மக்கள் வீட்டிலேயே முடக்கம் -O- பெரியேரி வடிவேல் திடீர் உடல்நல பாதிப்பு, சேலத்தில் அனுமதி... -O- பெரியேரி உமாபிரியதர்ஷினி - திருச்சி வணங்காமுடி திருமண கோஷ்டி சென்றபஸ் கவிழ்ந்து 30 பேர் காயம். Powered By வீரமணி பெரியேரி


வெள்ளி, 26 அக்டோபர், 2012

அக்டோபர் 26, 2012

தமிழகத்தை இருண்ட நாடாக ஆக்கிய ஜெயலலிதாவுக்கு மின்சாரம் பற்றி பேச தகுதியில்லை : கருணாநிதி பதிலடி
8:50 PM | அக்டோபர் 26, 2012
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள கடும் மின்தட்டுப்பாடு குறித்து முதல்வர் ஜெயலலிதா இன்று விளக்கம் அளித்தார். அப்போது கடந்த கால தி.மு.க. ஆட்சிதான் மின்தட்டுப்பாட...
வரி ஏய்ப்பு செய்த முன்னாள் இத்தாலி பிரதமர் பெர்லுஸ்கோனிக்கு 4 ஆண்டு சிறை
8:45 PM | அக்டோபர் 26, 2012
இத்தாலியின் முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி மீதான வரி ஏய்ப்பு குற்றச்சாட்டை உறுதி செய்த இத்தாலி நீதிமன்றம் ஒன்று, பெர்லுஸ்கோனிக்கு நான்கு ஆண்டு...
குஜராத் தேர்தல்: 182 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது பகுஜன் சமாஜ் கட்சி
8:09 PM | அக்டோபர் 26, 2012
குஜராத் மாநிலத்தில் வரும் டிசம்பர் மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடக்கிறது. இதனால், அம்மாநில அரசியல் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நில...
கட்காரி சம்பந்தப்பட்ட நிறுவன பங்குகள் வாங்கியதில் எந்த தவறும் நடக்கவில்லை: சரத் பவார்
7:55 PM | அக்டோபர் 26, 2012
பாரதீய ஜனதா தலைவர் நிதின் கட்காரிக்கு தொடர்புடைய ஐடியல் ரோடு பில்டர்ஸ் நிறுவனத்தின் 1000 பங்குகளை மத்திய மந்திரி சரத்பவார் கடந்த ஆண்டு மார்ச் 31-ம் தே...
தி.மு.க. இளைஞர் அணியில் சிபாரிசு இல்லை என்பதை மு.க.அழகிரி உறுதிப்படுத்தி உள்ளார்: மு.க.ஸ்டாலின்
7:45 PM | அக்டோபர் 26, 2012
நில அபகரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் இருக்கும் தூத்துக்குடி மாவட்ட தி.மு.க. செயலாளர் என்.பெரியசாமியை, மு.க.ஸ்டாலின் இன்று சந்தித்தா...
மேகாலயா: இந்திய எல்லையில் வங்கதேசத்தினர் 11 பேர் கைது
7:35 PM | அக்டோபர் 26, 2012
மேகாலயா மாநிலத்தின் கிழக்கு ஜெயிந்தியா மலை மாவட்டத்தில், இந்திய எல்லைப்பகுதியில் வங்கதேச நாட்டினர் 11 பேர் எல்லை பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட...
சாத்தான் மீது கல்லெறிதல் சடங்கு: மெக்காவில் லட்சக்கணக்கான முஸ்லிம்கள் குவிந்தனர்
7:30 PM | அக்டோபர் 26, 2012
இஸ்லாமியர்கள் ஒவ்வொருவரும் தங்கள் வாழ்வில் ஒருமுறையாவது ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்ள வேண்டும். இஸ்லாமியர்களின் 5 கடமைகளில் ஒன்றான ஹஜ் யாத்திரையின் இறு...
சி.பி.எஸ்.இ. பாடப்புத்தகத்தில் நாடார் சமுதாயத்தை இழிவுபடுத்தும் கருத்தினை நீக்க வேண்டும்: கருணாநிதி
6:32 PM | அக்டோபர் 26, 2012
தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கேள்வி :- மத்திய இடைநிலைக் கல்வி வாரிய (சி.பி.எஸ்.இ.) பாடத்திட்...
சூரத்: புதிதாக பிறந்த குழந்தையை மூன்றாவது மாடியிலிருந்து வீசி கொன்ற தாய்
6:03 PM | அக்டோபர் 26, 2012
குஜராத் மாநிலம் சூரத்தை சேர்ந்த வைர தொழிலாளி ஜிக்னேஷ் ஷபாரியா. இவர் கடந்த பிப்ரவரி மாதம் பூஜா என்ற பெண்ணை திருமணம் செய்தார். பூஜாவுக்கு நேற்று மாலை ...
2013 ஆம் ஆண்டு இறுதிக்குள் மின் பற்றாக்குறை தீர்க்கப்படும்: ஜெயலலிதா உறுதி
5:55 PM | அக்டோபர் 26, 2012
முதலமைச்சர் ஜெயலலிதா இன்று தமிழகத்தில் நிலவும் மின்சார நிலமை குறித்து தொலைக்காட்சி மூலம் பொதுமக்களுக்கு விளக்கினார். அப்போது அவர் பேசியதாவது:- உங்க...
சிரியாவில் இடைக்கால போர் நிறுத்தம்: டமாஸ்கஸ் மசூதியில் அதிபர் ஆசாத் தொழுகை
5:48 PM | அக்டோபர் 26, 2012
சிரியாவில் அதிபர் ஆசாத்தின் அரசுப் படைக்கும், புரட்சிப் படைக்குமிடையே உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது. இந்த சண்டையில் இதுவரை 30 ஆயிரத்துக்கும் மேற்ப...
வதேரா நிலம் வாங்கியதில் முறைகேடு நடக்கவில்லை: அரியானா அரசு விளக்கம்
5:33 PM | அக்டோபர் 26, 2012
சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா, டி.எல்.எப். கட்டுமான நிறுவனத்துடன் இணைந்து அரியானா மாநிலத்தில் நில முறைகேட்டில் ஈடுபட்டதாக சமூக ஆர்வலர் கெஜ்ர...
ரஞ்சி கோப்பை துவக்க ஆட்டம்: மும்பை அணியில் சச்சின், ஜாகீர் கான்
5:33 PM | அக்டோபர் 26, 2012
ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டின் துவக்க ஆட்டத்தில் பங்கேற்கும் மும்பை அணியில், சச்சின் தெண்டுல்கர் மற்றும் ஜாகீர் கான் ஆகிய முன்னணி இந்திய வீரர்கள் களமிறங்...
பாடப் புத்தகத்தில் நாடார்கள் அவமதிப்பு: நாகர்கோவிலில் 2-ந்தேதி வைகோ ஆர்ப்பாட்டம்
5:30 PM | அக்டோபர் 26, 2012
ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:- பழந்தமிழர் பூமியான நாஞ்சில் நாட்டின் குமரி மாவட்டத்தை மலையாள தேசத்தோடு கபளீகரம் செய்ய...
கடந்த மாதம் சென்னை வந்த பஸ்சில் 5 கிலோ தங்கம் கொள்ளை: மும்பையில் 4 பேர் கைது
5:20 PM | அக்டோபர் 26, 2012
மதுரையில் இருந்து கடந்த மாதம் 28-ம் தேதி நகை வியாபாரி ஒருவர் 5 கிலோ தங்கத்துடன் சென்னைக்கு ஆம்னி பஸ்சில் வந்தார். ஆனால் வழியிலேயே அவரது தங்கத்தை மர்ம ...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக