-O- பெரியேரி கிராமம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...ஊர்ப்பொதுமக்கள்.......பெரியேரி வீரமணி (9047235909 - 8144322737 - 9543473522)...
-O- வீரமணி பெரியேரி -O- திருவள்ளுவர் பல்கலைகழத்தின் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது.பார்க்க இங்கே சொடுக்கவும்... -O- பெரியேரியில் கடன் தொல்லையால் தூங்கிக்கொண்டிருந்த மனைவியின் காதில் விஷத்தை ஊற்றி விட்டு தற்கொலைக்கு முயன்ற பால் வியாபாரி. -O- பெரியேரியில் மழை வெளுத்துக்கட்டியது மக்கள் வீட்டிலேயே முடக்கம் -O- பெரியேரி வடிவேல் திடீர் உடல்நல பாதிப்பு, சேலத்தில் அனுமதி... -O- பெரியேரி உமாபிரியதர்ஷினி - திருச்சி வணங்காமுடி திருமண கோஷ்டி சென்றபஸ் கவிழ்ந்து 30 பேர் காயம். Powered By வீரமணி பெரியேரி


வெள்ளி, 26 அக்டோபர், 2012

அக்டோபர் 22,23,24,25, 26, 2012

சேலம் பழைய பேப்பர் கடையில் திடீர் தீவிபத்து
7:25 PM | அக்டோபர் 26, 2012
சேலம் சூரமங்கலம் அருகில் உள்ளது அரியாக்கவுண்டம் பட்டி. இங்கு பழைய பேப்பர் கடை உள்ளது. இந்த கடைக்குள் பழைய பேப்பர்கள், உடைந்த பிளாஸ்டிக் குடங்கள் மற்று...
சேலம்: ரெயில் நிலையத்தில் கைதான சென்னை இளம்பெண் - எஸ்.ஐ. என்று கூறி பெண்களை ஏமாற்றினார்
12:26 PM | அக்டோபர் 26, 2012
வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ள சாந்தோர் குப்பம் பகுதியை சேர்ந்தவர் மொழியரசி (23). இவர் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.டெக். படித்து வந்...
ஓமலூர் பகுதியில் தொடர் மழையால் சாமந்தி பூ உற்பத்தி பாதிப்பு: விவசாயிகள் கவலை
6:12 PM | அக்டோபர் 25, 2012
ஓமலூரை அடுத்த பூசாரிப்பட்டி, கஞ்சநாயக்கன்பட்டி, கொங்குபட்டி, காருவள்ளி, குண்டுக்கல், மூக்னூர் ஆகிய பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் சாமந்தி பூ பயிரிட...
சேலம்: ஊராட்சி மன்ற அலுவலகம் முற்றுகை
5:27 PM | அக்டோபர் 25, 2012
சேலம் அருகில் உள்ளது சன்னியாசி குண்டு. இங்குள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு இன்று காலை மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியினர் முற்றுகை போராட்டம் நடத்தினர...
கள்ளக்காதலனால் கொலை செய்யப்பட்ட பூக்காரியின் உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு
5:07 PM | அக்டோபர் 25, 2012
சேலம் மாவட்டம் மேச்சேரியை சேர்ந்தவர் பச்சமுத்து(வயது 32) கூலி தொழிலாளி. இவரது மனைவி தமிழ்செல்வி (வயது 25) கணவனை விட்டு பிரிந்து சேலம் தாசநாய்க்கன்பட்ட...
சேலத்தில் ஆழ்துளை கிணறுடன் மினி டேங்க் அமைத்து குடிநீர் வினியோகம்
5:06 PM | அக்டோபர் 25, 2012
மாவட்ட ஊராட்சி மாநில நிதிக்குழு மானிய திட்டத்தில் தாரமங்கலம் ஊராட்சி ஒன்றியம் ராமரெட்டிப்பட்டி ஊராட்சி குரங்கன் வளவில் ரூ.1.5லட்சத்தில் ஆழ்துளை குழாய்...
இரட்டை கொலை வழக்கில் சாட்சி கூறியவர்களுக்கு கொலை மிரட்டல்: ரவுடி கைது
5:06 PM | அக்டோபர் 25, 2012
சேலம் அம்மாப்பேட்டையில் கடந்த 2009-ம் ஆண்டு செல்வம், கிரி ஆகியோர் கொலை செய்யப்பட்டனர். இந்த கொலை வழக்கு விசாரணை சேலம் கோர்ட்டில் நடந்து வருகிறது. இ...
கிச்சிப்பாளையம் பகுதியில் 29-ந்தேதி மின்சாரம் நிறுத்தம்
4:46 PM | அக்டோபர் 25, 2012
கிச்சிப்பாளையம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் வருகிற 29-ந்தேதி (திங்கட் கிழமை) அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி...
குடும்பம் நடத்த மனைவி வராததால் விஷம் குடித்து மயங்கிய வாலிபர் - ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை
12:00 PM | அக்டோபர் 25, 2012
விழுப்புரம் மாவட்டம் விருதாசலம் கெங்கவீதி பகுதியை சேர்ந்தவர் தினேஷ் (25). இவர் என்ஜினீயரிங் 3-ம் ஆண்டு படித்து வந்த போது இவருக்கும் பாரதிநகரை சேர்ந்த ...
மகுடஞ்சாவடியில் விபத்து: கோவையைச் சேர்ந்த கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் பலி - 3 பேர் படுகாயம்
11:41 AM | அக்டோபர் 25, 2012
கோவை குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த தங்கராஜின் மகன் தினேஷ் (வயது 25). கோவை செல்வபுரத்தைச் சேர்ந்த ராகுல் மகன் சதீஷ் (25). கோவை உக்கடம் பகுதியைச் சேர்...
மழையும், பனிமூட்டமும் நிறைந்த ஏற்காடு நகரம் ஜில்லென இருக்கிறது
7:10 PM | அக்டோபர் 24, 2012
ஏற்காட்டில் நேற்று மாலை முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. விடிய, விடிய பெய்த மழை தொடர்ந்து பெய்துகொண்டே இருக்கிறது. மழையிலும் அடர்த்தியான பனி மூட்ட...
மேச்சேரியில் சுவர் இடிந்து 100 வயது மூதாட்டி பலி
5:58 PM | அக்டோபர் 24, 2012
மேச்சேரி பேரூராட்சி 5-வது வார்டு ஓடக்காரனூர் பகுதியை சேர்ந்தவர் அய்யம்மாள் (100). இவரது கணவர் குஞ்சண்ணன். இவர் இறந்து விட்டார். மேலும் 2 மகன்களும் இறந...
சேலம் சப்-இன்ஸ்பெக்டர் திடீர் சாவு
5:34 PM | அக்டோபர் 24, 2012
சேலம் அருகே உள்ளது உத்தமசோழபுரம். இந்த ஊரை சேர்ந்தவர் பச்சமுத்து (வயது 57). இவர் மல்லூர் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். நேற...
டெல்டா மாவட்டங்களில் கனமழை: மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு நிறுத்தம்
10:22 AM | அக்டோபர் 23, 2012
காவிரி டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது. அதேசமயம் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்வதால், அணைக...
மேச்சேரியில் மதுக்கடை பாரில் வாலிபருக்கு பீர்பாட்டில் குத்து
4:24 PM | அக்டோபர் 22, 2012
மேச்சேரி பஸ்நிலையம் அருகே டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. இதையொட்டி பாரும் உள்ளது. இங்கு குணசேகரன் என்பவர் வேலைப்பார்த்து வருகிறார். நேற்று மாலை கோனூர் சமத்...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக